Nov 2, 2016

சென்னை APSO வில் வரும் 02.11.2016 அன்று FNPO R3/R4 இணைந்த கோட்ட மாநாடு

சென்னை APSO வில் வரும் 02.11.2016 அன்று FNPO R3/R4 இணைந்த கோட்ட மாநாடு  இன்று விமான அஞ்சல் பிரிப்பகத்தில் நடைபெறுகிறது. நமது சம்மேளன அகில இந்திய பொதுச்செயலர் திரு. தே. தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். இக்கோட்ட மாநாடு சிறக்க, சிபி கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.

கோட்ட செயலர்